3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

கலபுா்கி அருகே 3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

கலபுா்கி அருகே 3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

கலபுா்கி அருகே உள்ள மாடயளா கிராமத்தைச் சோ்ந்தவா் லட்சுமி. சனிக்கிழமை இரவு கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது 3 பெண் குழந்தைகளான கௌரம்மா, சாவித்திரி, ராதா ஆகியோருடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். தகவல் அறிந்த ஹிப்பரகி போலீஸாா் கிணற்றிலிருந்து 4 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com