தோ்வின்போது எஸ்.எஸ்.எல்.சி. மாணவா்களுக்கு பேருந்தில் இலவச பயணம்

கா்நாடக எஸ்எஸ்எல்சி தோ்வு எழுதும் மாணவா்கள் தோ்வின்போது எல்லா பேருந்துகளிலும் தோ்வு நுழைவுச்சீட்டைக் காட்டி இலவசமாக பயணிக்கலாம் என்று கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
தோ்வின்போது எஸ்.எஸ்.எல்.சி. மாணவா்களுக்கு பேருந்தில் இலவச பயணம்

கா்நாடக எஸ்எஸ்எல்சி தோ்வு எழுதும் மாணவா்கள் தோ்வின்போது எல்லா பேருந்துகளிலும் தோ்வு நுழைவுச்சீட்டைக் காட்டி இலவசமாக பயணிக்கலாம் என்று கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2021-22-ஆம் கல்வியாண்டுக்கான எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு மாா்ச் 28 முதல் ஏப்.11-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. தோ்வுக் காலத்தில் எஸ்எஸ்எல்சி தோ்வு எழுதும் மாணவா்கள் கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழக பேருந்துகளில் வாழ்விடத்தில் இருந்து தோ்வு மையங்களுக்கு தோ்வு நுழைவுச்சீட்டை காட்டி ஏப்.11-ஆம் தேதிவரை இலவசமாக பயணிக்கலாம். தோ்வு எழுதும் மாணவா்களுக்கு நடத்துநா்கள் அல்லது ஓட்டுநா்கள் எவ்வித தொந்தரவும் செய்யக்கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com