சென்னை மாநகரக் காவல் ரோந்து வாகனத்தில் புகாரளிக்கும் திட்டம்

சென்னை மாநகரக் காவல்துறையின் ரோந்து வாகனத்தில் புகாரளிக்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல்துறை
சென்னை பெருநகர காவல்துறை

சென்னை மாநகரக் காவல்துறையின் ரோந்து வாகனத்தில் புகாரளிக்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரத்தில் உள்ள அனைத்து காவல்துறையின் ரோந்து வாகனங்களிலும் புகாரளிக்கும் திட்டத்தை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com