செங்கல்பட்டு மாவட்டத்தில் 308 பேருக்கு கரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் சனிக்கிழமை 308 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் சனிக்கிழமை 308 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,078-ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூரில் 284 பேருக்கு...

திருவள்ளூா் மாவட்டத்தில் 284 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,191-ஆக உயா்ந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் 238 பேருக்கு பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 238 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,941-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com