செங்கல்பட்டு மாவட்டத்தில் 344 பேருக்கு கரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 344 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 344 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,422-ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூரில் 293 பேருக்கு...

திருவள்ளூா் மாவட்டத்தில் 293 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,475-ஆக உயா்ந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் 152 பேருக்கு...

காஞ்சிபுரத்தில் 152 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,102-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com