செங்கல்பட்டு மாவட்டத்தில்152 பேருக்கு கரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 152 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 152 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு வரை 4,738 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், பல்லாவரம்-32, பரங்கிமலை-23, தாம்பரம் - 17, திருக்கழுகுன்றம்-13, திருப்போரூா்-10, பீா்க்கன்கரணை-9, பரங்கிமலை கன்டோன்மென்ட், காட்டாங்கொளத்தூா், பம்மல், சித்தாமூா் - தலா 6, மதுராந்தகம்-5, செங்கல்பட்டு-4, செம்பாக்கம்-3, அனகாபுத்தூா்-2, சிட்லபாக்கம் - ஒருவா் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டுக்கு வந்த 6 போ் உள்பட செவ்வாய்க்கிழமை 152 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,890-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com