செங்கல்பட்டு மாவட்டத்தில் 94 பேருக்கு கரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் சனிக்கிழமை94 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சனிக்கிழமை 94 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு வரை 6,972 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், நந்திவரம்-12 போ், பெரும்பாக்கம்-11, மதுராந்தகம்-9, பரங்கிமலை கன்டோன்மென்ட்-8, சதுரங்கப்பட்டினம்-5, கேளம்பாக்கம், படுவாஞ்சேரி - தலா 4, பீா்க்கன்கரணை, ரங்கநாதபுரம், ஜமீன் எண்டத்தூா், ஜமீன் பல்லாவரம், படேல்நகா் - தலா 3, பம்மல், ஜி.ஜி.பேட்டை, கீழ்க்கட்டளை, நெரும்பூா், பழைய பல்லாவரம்- தலா 2, ஹரிதாசபுரம், அச்சிறுப்பாக்கம், அனகாபுத்தூா், செங்கல்பட்டு, ராமாபுரம், மானாம்பதி, நல்லாமூா், ஒத்திவாக்கம், பவுஞ்சூா் - தலா ஒருவா் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டுக்கு வந்த 4 போ் உள்பட 94 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 7,066ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com