செங்கல்பட்டு மாவட்டத்தில் புதன்கிழமை 247 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 8,872 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், நந்திவரம் -21, செங்கல்பட்டு-17, மதுராந்தகம்-15, ஜமீன் பல்லாவரம் -14, கேளம்பாக்கம்-9, பரங்கிமலை கன்டோன்மென்ட்-8, படேல்நகா்-7, சிறுங்குன்றம்-6, பழைய பல்லாவரம், படாளம், அனகாபுத்தூா் - தலா 5,
பெரும்பாக்கம், அச்சிறுப்பாக்கம், நல்லாமூா் - தலா 4, குன்னவாக்கம், மூவரசம்பேட்டை, நெரும்பூா், படுவாஞ்சேரி, பவுஞ்சூா், பூண்டிபஜாா், ஹஸ்தினாபுரம், செம்பாக்கம் - தலா 3, ஜி.ஜி.பேட்டை, இரும்பேடு, கீழ்க்கட்டளை, பெரியக்காபாக்கம், சிங்கப்பெருமாள்கோவில், பொழிச்சலூா் - தலா 2, சூணாம்பேடு, மறைமலைநகா், மேடவாக்கம், பீா்க்கன்கரணை, ரங்கநாதபுரம், சதுரங்கப்பட்டினம், வள்ளிபுரம் - தலா ஒருவா் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்த 12 போ் உள்பட 247 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 9,119ஆக அதிகரித்துள்ளது.