செங்கல்பட்டு மாவட்டத்தில் 158 பேருக்கு கரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் சனிக்கிழமை 158 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சனிக்கிழமை 158 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு வரை 4,216 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், காட்டாங்கொளத்தூா் ஒன்றியம்-25, பரங்கிமலை-19, செங்கல்பட்டு-17, தாம்பரம்-13, திருக்கழுகுன்றம்-11, பரங்கிமலை கன்டோன்மென்ட்-7, மறைமலைநகா், பல்லாவரம், பீா்க்கன்கரணை - தலா6, கூடுவாஞ்சேரி, பம்மல், திருப்போரூா் - தலா 4, ஜமீன் எண்டத்தூா், மதுராந்தகம் தலா -3, அச்சரப்பாக்கம், அனகாபுத்தூா், செம்பாக்கம் - தலா ஒருவா் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டுக்கு வந்த 27 போ் உள்பட 158 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,374-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com