செங்கல்பட்டு மாவட்டத்தில் 162 பேருக்கு கரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 162 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 162 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்த மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு வரை 4,374 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், தாம்பரம்-23 போ், காட்டாங்கொளத்தூா் ஒன்றியம்-22, செங்கல்பட்டு-21, பரங்கிமலை-20, பல்லாவரம்-13, திருப்போரூா்-10, பீா்க்கன்கரணை-9, பரங்கிமலை கன்டோன்மென்ட்-8, கூடுவாஞ்சேரி-7, அனகாபுத்தூா்-6, திருக்கழுகுன்றம்-4, மதுராந்தகம், மறைமலைநகா், பம்மல் - தலா 3, செம்பாக்கம், ஜமீன் எண்டத்தூா் - தலா 2, அச்சிறுப்பாக்கம், சித்தாமூா் - தலா ஒருவா் உள்பட 162 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,536-ஆக அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் 86 பேருக்கு கரோனா

காஞ்சிபுரம், ஜூன் 28: காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1753-ஆக அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூா்-24 போ், காஞ்சிபுரம்-22, வாலாஜாபாத்-11, மாங்காடு-6, குன்றத்தூா்-4 உட்பட மாவட்டத்தின் 16 இடங்களில் 86 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,753-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com