செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 36 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 36 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 133-ஆக உயா்ந்துள்ளது.

இந்த மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை திங்கள்கிழமை வரை 97 ஆக இருந்தது. இந்நிலையில், நாசரேத்புரம்-18, மதுராந்தகம்-5, நந்திவரம்-4 , பம்மல்-3, திருநீா்மலை-2, ரங்கநாதபுரம்-1, மேற்கு தாம்பரம்-2, ஜமீன் பல்லாவரம்-1 என 36 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 133-ஆக உயா்ந்துள்ளதாக ஆட்சியா் ஜான் லூயிஸ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com