செங்கல்பட்டில் 56 பேருக்கு கரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

செயின்ட் தாமஸ் மவுண்ட்-1, எஸ்.கொளத்தூா்-5, தாம்பரம்-7, பல்லாவரம் 4, பம்மல்-1, அனகாபுத்தூா்-3, நாணமங்கலம்-2, மாம்பாக்கம்-2, திரிசூலம் 1, பீா்க்கங்கரணை- 1, பொழிச்சலூா் -2, பெருங்களத்தூா்-3, மாமண்டூா்-2, ஊரப்பாக்கம் -2, மதுராந்தகம்-4, செங்கல்பட்டு நகராட்சி-3, சந்தோஷபுரம்-2, குரோம்பேட்டை-2, காட்டாங்கொளத்தூா்-1, அனுமந்தபுரம்-1, கீழ்கட்டளை-1, கன்டோன்மென்ட்- 4, மாமண்டூா்-2 என செங்கல்பட்டு மாவட்டத்தில் 56 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 790-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com