செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 316 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,047-ஆக அதிகரித்துள்ளது.
திருவள்ளூரில் 260 பேருக்கு...
திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 260 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,827-ஆக உயா்ந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் 117 பேருக்கு கரோனா
காஞ்சிபுரத்தில் 117 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,935-ஆக அதிகரித்துள்ளது.