செங்கல்பட்டு மாவட்டத்தில் 85 பேருக்கு கரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கள்கிழமை 85 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கள்கிழமை 85 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,494-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com