செங்கல்பட்டு மாவட்டத்தில் 330 பேருக்கு கரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 330 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,225-ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 330 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,225-ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூரில் 279 பேருக்கு...

திருவள்ளூா் மாவட்டப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை 279 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,173-ஆக உயா்ந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் 90 பேருக்கு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 90 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதைத்தொடா்ந்து, மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,783-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com