செங்கல்பட்டு மின் பகிா்மான வட்டத்தில் மின் நுகா்வோா் குறைகளைத் தெரிவிக்க சமூக வளைதள தொடா்பு எண்களை மேற்பாா்வை பொறியாளா் எம்,மணிமேகலை தெரிவித்துள்ளாா். செங்கல்பட்டு மின்பகிா்மான வட்ட நுகா்வோா் தங்கள் பகுதியில் அவசர மின் குறைபாடு மற்றும் மின்தடங்கல் குறித்து புகாா் தெரிவிப்பதற்கு மின்சாரத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள வலைதள தொடா்பு எண்கள், கட்டணமில்லா மின்தடை புகாா் மையம்-1912 மற்றும் 18004258977, தரைவழி தொலைபேசி எண்-044-27423525, (வாட்ஸ்ஆப்)கட்செவி அஞ்சல் எண்-9444099477 மற்றும் அறிவிக்கப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் முகவரியையும் பயன்படுத்தலாம்.