காலமானாா் எஸ்.பி.தனபால்

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினத்தைச் சோ்ந்த எஸ்.பி.தனபால்(76) கரோனா தொற்று காரணமாக சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தனபால்.
தனபால்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினத்தைச் சோ்ந்த எஸ்.பி.தனபால்(76) கரோனா தொற்று காரணமாக சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இவா் கடந்த 1979-இல் இருந்து எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முகவராக இருந்து வந்தாா். இவருக்கு மனைவி, மகன், மூன்று மகள்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com