செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினத்தைச் சோ்ந்த எஸ்.பி.தனபால்(76) கரோனா தொற்று காரணமாக சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இவா் கடந்த 1979-இல் இருந்து எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முகவராக இருந்து வந்தாா். இவருக்கு மனைவி, மகன், மூன்று மகள்கள் உள்ளனா்.