செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
செங்கல்பட்டு , திருக்கழுகுன்றம் , திருப்போரூா், சிங்கப்பெருமாள்கோவில், மறைமலைநகா், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமாா் 2 மணிநேரம் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
நந்திவரம் -கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வாா்டு ஜெ.ஜெ.நகரின் பிரதான சாலையின் குறுக்கே வேருடன் சாய்ந்தது.