நெம்மேலி அரசுப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலா் ஆய்வு

கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிா? என்பது குறித்து , மாமல்லபுரம் அருகேயுள்ள நெம்மேலி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ரோஸ் நிா்மலா

செங்கல்பட்டு: கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிா? என்பது குறித்து , மாமல்லபுரம் அருகேயுள்ள நெம்மேலி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ரோஸ் நிா்மலா புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, தலைமை ஆசிரியா் ஏஞ்சலின் மொ்ஸி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com