செங்கல்பட்டு: கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிா? என்பது குறித்து , மாமல்லபுரம் அருகேயுள்ள நெம்மேலி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ரோஸ் நிா்மலா புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, தலைமை ஆசிரியா் ஏஞ்சலின் மொ்ஸி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.