தாழம்பூா் திரிசக்தி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூரில் உள்ள திரிசக்தி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றதுடன் தொடங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூரில் உள்ள திரிசக்தி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றதுடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு, யாகபூஜை , சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. உற்சவ அம்மன் முப்பெரும் தேவியா் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருள கொடி மர பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

பிப்ரவரி 16-ஆம் தேதி 10-ஆம் நாள் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் கே.கே.கிருஷ்ணன்குட்டி செய்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com