செங்கல்பட்டு வீராபுரம்
துணை மின்நிலையம்
நாள்: 18.6.2022 சனிக்கிழமை
நேரம்: காலை 9 முதல் மாலை 5 மணிவரை
மின்தடை செய்யப்படும் இடங்கள்: பரனூா், மகேந்திராசிட்டி, வீராபுரம், மருதேரி, சிங்கப் பெருமாள்கோவில், பாரேரி, திருத்தேரி, தென்மேல்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.