செங்கல்பட்டு
செங்கல்பட்டில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டச் செயலாளா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டச் செயலாளா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.
கோரிக்கைகளை விளக்கி நேரடி நியமன உதவியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் சீனிவாசன், நில அளவையா் சங்க மாநிலப் பொருளாளா் லெனின், அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளா் ஆகியோா் பேசினா்.