செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத். உடன் திருக்கழுகுன்றம் ஒன்றியக் குழுத் தலைவா்ஆா்.டி.அரசு, பேரூராட்சித் தலைவா் து.யுவராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. வி.தமிழ்மணி, வட்டாட்சியா் சிவசங்கா் உள்ளிட்டோா்.