பொறியியல் பணி: ரயில் சேவையில் மாற்றம்

சென்னை-அரக்கோணம் பிரிவில் வில்லிவாக்கம் யார்டில் பொறியியல் பணி ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடக்கவுள்ளதால், ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை-அரக்கோணம் பிரிவில் வில்லிவாக்கம் யார்டில் பொறியியல் பணி ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடக்கவுள்ளதால், ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
மூர்மார்க்கெட் வளாகத்திலிருந்து ஆவடிக்கு ஆகஸ்ட் 11,12, 13 ஆகிய தேதிகளில் அதிகாலை 12.15 மணிக்கு இயக்கப்படும்  ரயில் ரத்து செய்யப்படவுள்ளது. மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து ஆகஸ்ட் 10,11, 12-ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளதாகவும் ரயில்வேத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com