ஐ.ஐ.டி. அதிகாரி வீட்டில்நகை, பணம் திருட்டு

சென்னை ஐ.ஐ.டி. அதிகாரி வீட்டில் நகை, பணம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை: சென்னை ஐ.ஐ.டி. அதிகாரி வீட்டில் நகை, பணம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யில் கண்காணிப்பாளராக பணிபுரிபவா்அா்ஜுனன். இவா் அந்த வளாகடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியுள்ளாா். திங்கள்கிழமை காலை அவா் வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்றுள்ளாா்.

பின்னா் நண்பகல் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள், ரூ.1.10 லட்சம் ரொக்கம் திருடு போனதை அறிந்தாா். இது குறித்த புகாரின்பேரில் கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com