காலமானார் கேப்ரியேல்

சென்னை ஷெனாய் நகரை சேர்ந்த கேப்ரியேல் (68) மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானார். 
காலமானார் கேப்ரியேல்


சென்னை ஷெனாய் நகரை சேர்ந்த கேப்ரியேல் (68) மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானார். 
அவருக்கு பவுலினா என்ற மனைவியும், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் உற்பத்திப் பிரிவில் பணிபுரியும் அருள்சதீஷ் உள்பட 4 மகன்களும் உள்ளனர். 
மறைந்த கேப்ரியேலின் 
இறுதி அஞ்சலி நிகழ்ச்சி கீழ்ப்பாக்கத்தில் உள்ள வோட்டிவ் ஷ்ரைன் தேவாலயத்தில் புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. 
இதைத்தொடர்ந்து, ஷெனாய்நகர் கல்லறைத்தோட்டத்தில் இறுதி அடக்கம் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு: 95000 95674.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com