சென்னை ஷெனாய் நகரை சேர்ந்த கேப்ரியேல் (68) மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானார்.
அவருக்கு பவுலினா என்ற மனைவியும், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் உற்பத்திப் பிரிவில் பணிபுரியும் அருள்சதீஷ் உள்பட 4 மகன்களும் உள்ளனர்.
மறைந்த கேப்ரியேலின்
இறுதி அஞ்சலி நிகழ்ச்சி கீழ்ப்பாக்கத்தில் உள்ள வோட்டிவ் ஷ்ரைன் தேவாலயத்தில் புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து, ஷெனாய்நகர் கல்லறைத்தோட்டத்தில் இறுதி அடக்கம் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு: 95000 95674.