ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

 தமிழகத்தில் வரும் ஜூலை 8-ஆம் தேதி தொடங்கவிருந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  


 தமிழகத்தில் வரும் ஜூலை 8-ஆம் தேதி தொடங்கவிருந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  
வேலூர் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை ஒத்திவைத்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பணியிடமாறுதல் கலந்தாய்வு காலாண்டு தேர்வு விடுமுறையில் நடைபெறும் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com