எண்ணூர், சோழிங்கநல்லூர், நாவலூர் பகுதிகளில் நாளை மின்தடை

எண்ணூர், சோழிங்கநல்லூர், நாவலூர் பகுதிகளில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஜூலை 15) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது

எண்ணூர், சோழிங்கநல்லூர், நாவலூர் பகுதிகளில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஜூலை 15) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது
எண்ணூர் பகுதி: கத்திவாக்கம், பஜார், காட்டுக்குப்பம், நேருநகர், சாஸ்திரி நகர், அண்ணாநகர், சிவன் படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜ் நகர், எஸ்.வி.எம். நகர், வி.ஓ.சி. நகர், உலகநாதபுரம், முகத்துவாரக்குப்பம், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னக்குப்பம், பெரிய குப்பம், எர்ணாவூர் குப்பம், ETPS வாரிய குடியிருப்பு பகுதி.
சோழிங்கநல்லூர் பகுதி: பொன்னியம்மன் கோயில் 1, 2 தெருக்கள், குமரன் நகர், காந்தி நகர், ஓ.எம்.ஆர் பகுதி.
நாவலூர் பகுதி: சிப்காட் ஐடி பார்க், டி.வி.எச். அனடியா பிளாட், சச்சிதானந்தபுரம் ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com