நடைமேம்பாலப் பணி:  ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பால பணிக்காக ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பால பணிக்காக ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (இன்று) 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு  இரவு 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்  தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்துசெய்யப்படுகிறது. எனவே, செங்கல்பட்டு-தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com