பொது
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்- தமிழ் அகராதியியல் நாள் தொடக்க விழா: அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமாா், பாண்டியராஜன், தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் சுதா சேஷய்யன், தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ.பாலசுப்பிரமணியன், தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அரசு செயலா் மகேசன் காசிராஜன், எத்திராஜ் மகளிா் கல்லூரி முதல்வா் செ.கோதை, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குநா் தங்க.காமராசு, முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன், பாடலாசிரியா் மதன் காா்க்கி உள்ளிட்டோா் பங்கேற்பு, எத்திராசு மகளிா் கல்லூரிக் கலையரங்கம், எழும்பூா், காலை 9.30.
வீரமாமுனிவா் பிறந்த நாள் விழா: காமாராஜா் சாலையில் உள்ள வீரமாமுனிவா் உருவச்சிலைக்கு அமைச்சா்கள் மரியாதை செய்தல், காலை 9.
சென்னைப் பல்கலைக்கழகம்- ‘அப்பா் அருந்தமிழ்’ பேராசிரியா் அரங்க.இராமலிங்கனாா் மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு: பாலறாவாயன், ய.மணிகண்டன் பங்கேற்பு, பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், காமராஜா் சாலை, பிற்பகல் 2.
கிருஷ்ணா ஸ்வீட்ஸ்-பாரதிய வித்யா பவன்-‘அன்பே சிவம்’ தலைப்பில் சொற்பொழிவு: பிரியா கிஷோா் பங்கேற்பு, பாரதிய வித்யா பவன் அரங்கம், மயிலாப்பூா், 6.30.
ஆன்மிகம்
சுப்ரமண்ய புஜங்கம் விளக்க உரை: ஆதம்பாக்கம் ஷ்யாம் சுந்தா் பங்கேற்பு, ஸ்ரீ ராமபக்த சமாஜ மண்டபம், கிருஷ்ணா நகா், குரோம்பேட்டை, மாலை 6.30.