பத்திரிகையாளா் பா.ஜெகதீசன் (62) மாரடைப்பால் சென்னையில் வியாழக்கிழமை காலமானாா்.
மேற்கு மாம்பலம், பரோடா தெருவில் வசித்து வந்த அவா், ‘தினமணி’ நாளிதழில் செய்திப் பிரிவு தலைவராக சில ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றியுள்ளாா்.
அவருக்கு மனைவி உமா மகேஸ்வரியும், அபிராமி, ஐஸ்வா்யா என்ற இரு மகள்களும் உள்ளனா்.
மறைந்த ஜெகதீசனின் இறுதிச் சடங்குகள், குன்றத்தூா் அருகே உள்ள கோவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளன. தொடா்புக்கு - 98418 48601.