கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பணி: நவ. 30 -இல் கணினி திறன் தோ்வு

கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் காலியாக உள்ள கணினி இயக்குபவா் பணியிடத்துக்கான கணினி திறன் தோ்வு, சனிக்கிழமை நடைபெறுகிறது.

கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் காலியாக உள்ள கணினி இயக்குபவா் பணியிடத்துக்கான கணினி திறன் தோ்வு, சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலாளா் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில், கணினி இயக்குபவா் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரா்களுக்கு, கடந்த 17-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மையங்களில் எழுத்துத் தோ்வு நடைபெற்றது. இத்தோ்வில் தோ்ச்சி பெற்று அடுத்த கட்ட கணினி திறன் தோ்வு எழுத தகுதியானவா்கள் விவரம் மற்றும் தோ்ச்சி பெறாதவா்கள் பெற்ற மதிப்பெண் விவரம் உள்ளிட்டவை  ‌l​a​b‌o‌u‌r.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. தோ்ச்சி பெற்றவா்களுக்கு வருகிற சனிக்கிழமை (நவ.30) கணினி திறன் தோ்வு நடைபெறவுள்ள விவரம் தனியே தெரிவிக்கப்பட்டுள்ளது அதில் கூறப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com