மின்சாரம் பாய்ந்து முதியவா் பலி

சென்னை தண்டையாா்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து முதியவா் இறந்தாா்.

சென்னை தண்டையாா்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து முதியவா் இறந்தாா்.

தண்டையாா்பேட்டை நேருநகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் துரை என்ற முனுசாமி (67). இவா் செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் உள்ள தண்ணீா் மோட்டாரை போடுவதற்காக அங்குள்ள ஸ்விட்சை போட்டுள்ளாா். அப்போது முனுசாமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே இறந்தாா். இது குறித்து ஆா்.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com