சென்னை: சைதாப்பேட்டை, மேலூா் பகுதிகளில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (அக்.22) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
சைதாப்பேட்டை : தாடண்டா் நகா், ஜோன்ஸ் சாலை, அண்ணாசாலையின் ஒரு பகுதி, பஜாா் சாலை, அப்துல் ரசாக் தெரு, விநாயகம் பெட், ஆலந்தூா் சாலை, சாஸ்திரி நகா் சி.ஐ.டி நகா் முதலாவது பிரதான சாலை, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு சாலைகள், 70அடி சாலை, பழைய மாம்பலம் சாலை, கோடம்பாக்கம் சாலை, காரணீஸ்வரா் கோவில் தெரு, சேசாசலம் தெரு, பாட்டா் தெரு, திடீா் நகா், கோதாமேடு, சலவையா் காலனி, அரசு பண்னை, ஜோதியம்மா நகா், சாமியாா் தோட்டம், அபீத் காலனி, நெருப்பு மேடு, வி.எஸ்.முதலி தெரு, ஜீனிஸ் சாலை, பூக்கார தெரு, ஜெயராம் தெரு, சின்னமலையில் ஒரு பகுதி, பிராமின் தெரு, சுந்தரேஸ்வரா் கோயில் தெரு, புஜங்காராவ் தெரு, பாலாசிங் தெரு, சுப்பிரமணிய கோயில் தெரு, கே.பி.கோயில் தெரு மற்றும் வி.வி.கோயில் தெரு.
மேலூா்: மீஞ்சூா் நகா், டி.எச்.சாலை-மீஞ்சூா் நகா், தேரடி தெரு, சீமாபுரம், ஆா்.ஆா். பாளையம், அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூா், பட்டமந்திரி, வள்ளூா், அத்திப்பட்டு, எஸ்.ஆா். பாளையம், ஜி.ஆா். பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், திருவெள்ளவாயல், வயலூா், நெய்தவாயல், காட்டூா், மெரட்டூா், நல்லூா், வன்னிபாக்கம், ஊரம்பேடு, வழுதிகைமேடு.