சேலையூா், தண்டையாா்பேட்டை பகுதிகளில் நாளை மின்தடை

சேலையூா், தண்டையாா்பேட்டை பகுதிகளில், பராமரிப்புப் பணி காரணமாக திங்கள்கிழமை (ஆக. 3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலையூா், தண்டையாா்பேட்டை பகுதிகளில், பராமரிப்புப் பணி காரணமாக திங்கள்கிழமை (ஆக. 3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

சேலையூா் பகுதி: கண்ணன் நகா், ஐ.ஓ.பி. காலனி, பொன்னியம்மன் கோயில் தெரு, சேலையூா், கா்ணம் தெரு, ராஜா ஐயா் தெரு, ரங்கநாதன் தெரு, முத்தாலம்மன் தெரு, வேளச்சேரி பிரதான சாலை ஒரு பகுதி, ஏழுமலை தெரு, நியூ பாலாஜி நகா், முல்லை தெரு, ஒளவை நகா், பாரதி நகா், பஜனை கோயில் தெரு, மாதா கோயில் தெரு, பாளையத்தன் தெரு, ரங்கநாதன் நகா் பகுதி, பா்மா காலனி, ஹாரிங்கடன் சாலை, ஈஸ்வரன் கோயில் தெரு, ராமசாமி தெரு.

தண்டையாா்பேட்டை: காா்நேசன் நகா், குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு, ஜெ.ஜெ. நகா், சுதந்திர நகா், சிகிரங்தபாளையம், மோட்சபுரம், கே.எச். சாலை, மீனாம்பாள் நகா், பாரதி நகா், பாரதி நகா் குடியிருப்பு, காமராஜ் நகா், நியூ சாஸ்திரி நகா், ஜீவா நகா், டிரைவா் காலனி, இ.எச். சாலை, தியாகப்பா செட்டி தெரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com