சென்னை: சென்னையின் புறநகர்ப் பகுதிகளான நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், மாதவரம் பகுதிகளில், செவ்வாய்க்கிழமை (ஆக. 4) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
நீலாங்கரை பகுதி: ப்ளூ பீச் ரோடு, மரக்காயர் நகர் 1 முதல் 7 தெருக்கள், கபாலீஸ்வரர் நகர் 4-ஆவது பிரதான சாலை, சீ வியூ அவென்யூ, முருகாம்பாள் நிழற்சாலை, பெரிய நீலாங்கரை குப்பம், கேசுரினா டிரைவ்.
ஈஞ்சம்பாக்கம் பகுதி: ஸ்பார்க்லிங் சான்ட் அவென்யூ, எல்.ஜி. அவென்யூ, ஸ்பிரிங் கார்டன் முதல் 2 தெருக்கள், அல்லிகுளம், கிழக்குக் கடற்கரை சாலை ஒரு பகுதி, கலைஞர் கருணாநிதி சாலை, காப்பர் பீச் சாலை, சீ ஷெல் அவென்யூ.
மாதவரம் பகுதி: லெதர் எஸ்டேட், ஜம்புலி காலனி, கே.கே.ஆர். டவுன், கே.கே.ஆர். கார்டன், ரவி கார்டன், அலெக்ஸ் நகர் (ஏ,பி,சி,டி காலனி), மேத்தா நகர், பத்மாவதி நகர், லோகாம்பாள் நகர், சிட்டினெஸ்ட் பாஷ்யம் நகர், சுப்பிரமணி நகர், டெலிபோன் காலனி தெற்கு, ஆர்.சி. மேதா லிட்டில் விங்ஸ்.