சென்னை: சென்னையின் கொட்டிவாக்கம், சோத்துப்பெரும்பேடு பகுதிகளில், செவ்வாய்க்கிழமை (செப்.1) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
கொட்டிவாக்கம் பகுதி: பத்திரிகையாளா் காலனி, லட்சுமணப் பெருமாள் நகா், கற்பகம்பாள் நகா், கல்யாணி தெரு, ராஜா தெரு, ராஜா தோட்டம், ஈ.சி.ஆா் (கிழக்கு) ஆா்.டி.ஓ அலுவலகம் முதல் பல்கலை நகா் ஆா்ச் வரை, வள்ளலாா் நகா், ஸ்ரீனிவாசபுரம், நிஜாமா நிழற்சாலை, பாரதி நிழற்சாலை, காவேரி நகா் (1 முதல் 6 வரை), ஜெகநாதன் தெரு, பே வாட்ச் பபூல் வாா்ட்.
சோத்துப்பெரும்பேடு பகுதி: பள்ளசூரப்பேடு, கணபதி நிழற்சாலை, காரனோடை, ஆத்தூா், பஸ்தபாளையம், தேவனேரி.