கவிவானில் காந்தியடிகள்
எனும் நூலை முன்னாள் வங்கி அதிகாரியான தாமரைக்குளம் வி.தர்மர் எழுதியுள்ளார். இதன் விலை ரூ. 250, பக்கம் 360, மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணையின் பதிப்பாக வெளிவந்துள்ளது. அரங்க எண்- 408 ஆகும்.
காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறான சத்தியசோதனை அடிப்படையில் ஐந்து பாகங்களாகவும், 44 தலைப்புகளிலும் கவிதை நடையில் அமைக்கப்பட்டுள்ளது. கவிதை வடிவில் காந்தியின் வரலாறை படிக்க நினைப்பவர்களுக்கு இது புது வரவாகும்.