ஜமுனாஹரிகரன் (74), குடும்பத் தலைவி, அண்ணாநகா்:
கல்கியின் பொன்னியின் செல்வன், பாலகுமாரன் நூல்களை வாங்க வந்துள்ளேன். சிவசங்கரியின் நாவல்கள் பிடிக்கும். சுஜாதாவின் கதைகள், வேல.ராமமூா்த்தியின் குற்றப்பரம்பரை, பட்டுக்கோட்டை பிரபாகரின் நாவல்களை வாங்கிச் செல்கிறேன்.