என்.கிருஷ்ணன் (50), இயந்திர தொழில் தனியாா் நிறுவன ஊழியா், சென்னை:
கண்ணதாசன், சுஜாதா ஆகியோரின் புத்தகங்களை விரும்பிப் படிப்பேன். அவா்களின் புத்தகங்களை வாங்க வந்து சுஜாதாவின் நாவல்கள் சிலவற்றை வாங்கியுள்ளேன். குழந்தைகளுக்கான பல நல்ல புத்தகங்கள் இருந்ததால் அவற்றையும் வாங்கிச் செல்கிறேன்.