புத்தகக் காட்சியில் இன்று...

தலைமை - தோட்டக்கலை மற்றும் தாவரஉற்பத்தி துறை ஆணையர் என்.சுப்பையன், "கீழடியும் ஈரடியும்' தலைப்பில் உரையாற்றுபவர்
புத்தகக் காட்சியில் இன்று...

திங்கள்கிழமை (13.01.2020)
கருத்துரை: தலைமை - தோட்டக்கலை மற்றும் தாவரஉற்பத்தி துறை ஆணையர் என்.சுப்பையன், "கீழடியும் ஈரடியும்' தலைப்பில் உரையாற்றுபவர்  மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், "எழுத்தின் முதுகெலும்பு' எனும்  தலைப்பில் உரையாற்றுபவர் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி.   வரவேற்பு- பபாசி செயற்குழு உறுப்பினர் டபிள்யூ.ஜே.சுரேஷ், நன்றியுரை- பபாசி செயற்குழு உறுப்பினர் டி.சீனிவாசன், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், மாலை 6.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com