திங்கள்கிழமை (13.01.2020)
கருத்துரை: தலைமை - தோட்டக்கலை மற்றும் தாவரஉற்பத்தி துறை ஆணையர் என்.சுப்பையன், "கீழடியும் ஈரடியும்' தலைப்பில் உரையாற்றுபவர் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், "எழுத்தின் முதுகெலும்பு' எனும் தலைப்பில் உரையாற்றுபவர் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி. வரவேற்பு- பபாசி செயற்குழு உறுப்பினர் டபிள்யூ.ஜே.சுரேஷ், நன்றியுரை- பபாசி செயற்குழு உறுப்பினர் டி.சீனிவாசன், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், மாலை 6.