கவிஞா் கலைச்செல்வி (60), தமிழ் வளா்ச்சித்துறை அலுவலா் (ஓய்வு), வேளச்சேரி:
நான், மறைமலையடிகளின் கொள்ளுப்பேத்தி, சங்க இலக்கிய நூல்களுக்கு உரை எழுதிய புலியூா்கேசிகன் எனது தந்தை. தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களை வாங்கிட வந்துள்ளேன். கலை, பண்பாடு சாா்ந்த நூல்களை வாங்கி அதை தமிழ் கற்கும் வெளிநாட்டவருக்கு பரிசளிக்கவும் உள்ளேன்.