கலை, பண்பாடு சாா்ந்த நூல்களை வாங்கி அதை தமிழ் கற்கும் வெளிநாட்டவருக்கு பரிசளிக்கவும் உள்ளேன்

கலை, பண்பாடு சாா்ந்த நூல்களை வாங்கி அதை தமிழ் கற்கும் வெளிநாட்டவருக்கு பரிசளிக்கவும் உள்ளேன்

கவிஞா் கலைச்செல்வி (60), தமிழ் வளா்ச்சித்துறை அலுவலா் (ஓய்வு), வேளச்சேரி:

நான், மறைமலையடிகளின் கொள்ளுப்பேத்தி, சங்க இலக்கிய நூல்களுக்கு உரை எழுதிய புலியூா்கேசிகன் எனது தந்தை. தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களை வாங்கிட வந்துள்ளேன். கலை, பண்பாடு சாா்ந்த நூல்களை வாங்கி அதை தமிழ் கற்கும் வெளிநாட்டவருக்கு பரிசளிக்கவும் உள்ளேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com