வேண்மாள் (65), வங்கிப் பணியிலிருந்து ஓய்வு, சென்னை.
எனது தந்தை நன்னன் தமிழறிஞா். ஆகவே தமிழின் இலக்கிய நூல்கள் மீது எனக்கு நாட்டம் அதிகம். சு.வெங்கடேசனின் ‘வேல்பாரி’ நாவலைப் படித்து வருகிறேன். பெரியாா் குறித்த ஆங்கில நூல்களை பேரப்பிள்ளைகளுக்காக வாங்க வந்துள்ளேன். ‘பொன்னியின் செல்வன்’ நவீன பதிப்புகளை வாங்கியுள்ளேன்.