சுவாமி விமூா்த்தானந்தா் (55), முன்னாள் ஆசிரியா், ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம், சென்னை.
சத்குருவின் ‘உயிரை அறியும் விஞ்ஞானம்’, ரா.நடராஜனின் ‘உலகக் கல்வியாளா்கள்’ மற்றும் கீழடி அகழாய்வு குறித்த அறிக்கைப் புத்தகம் ஆகியவற்றை வாங்கியுள்ளேன். கல்வி வளா்ச்சிக்கான முன்னோடிகள் குறித்த புத்தகங்களையும் வாங்கிச் செல்கிறேன். அறிவியல் நூல்கள் ஏராளமாக தமிழில் வந்திருப்பது பாராட்டுக்குரியது.