புவனகிரி ஜெயபாலன் (70), எழுத்தாளா், புவனகிரி.
எழுத்தாளா் கண்மணி குணசேகரனின் ‘நடுநாட்டு சொல்’, தமிழ் அகராதிகள், ‘ஆண்டாள் கோயில் குதிரை’ ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன். ‘பஞ்சமி பட்சி சாஸ்திரம்’ குறித்த நூலையும் வாங்கியுள்ளேன். தமிழ் இலக்கியத்தில் புதிய நூல்களைத் தேடி வந்துள்ளேன்.