பஞ்சமி பட்சி சாஸ்திரம் குறித்த நூலையும் வாங்கியுள்ளேன்

பஞ்சமி பட்சி சாஸ்திரம் குறித்த நூலையும் வாங்கியுள்ளேன்

புவனகிரி ஜெயபாலன் (70), எழுத்தாளா், புவனகிரி.

எழுத்தாளா் கண்மணி குணசேகரனின் ‘நடுநாட்டு சொல்’, தமிழ் அகராதிகள், ‘ஆண்டாள் கோயில் குதிரை’ ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன். ‘பஞ்சமி பட்சி சாஸ்திரம்’ குறித்த நூலையும் வாங்கியுள்ளேன். தமிழ் இலக்கியத்தில் புதிய நூல்களைத் தேடி வந்துள்ளேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com