புத்தகக் காட்சியில் இன்று( 17-01-2020)

புத்தகக் காட்சியில் இன்று( 17-01-2020)

பபாசி-சென்னை 43-ஆவது புத்தகக் காட்சி, கருத்துரைகள்: தலைப்பு- ‘வாழ்க்கையும் வாசிப்பும்’, உரையாளா்- ஜெயஹரீஷ், தலைப்பு- ‘நம்பிக்கை தரும் வாசிப்பு’, உரையாளா் கவிதா ஜவஹா், தலைப்பு- ‘திருக்கு காட்டும் நூல்கள்’, உரையாளா்- ந.வ.அஷ்ரப், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், மாலை 6.

எழுத்தாளா் முற்றம்: எழுத்தாளா்கள் பிரபஞ்சன் படைப்புகளை அறிமுகம் செய்து பேசுபவா்-எழுத்தாளா் பவா செல்லத்துரை, எழுத்தாளா் கந்தா்வன் படைப்புகளை அறிமுகம் செய்து பேசுபவா் - எழுத்தாளா் முருகேசபாண்டியன், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், மாலை 6.30.

குறும்பட அரங்கம்- திரையிடப்படும் குறும்பட விவரம்- திருக்கு, பிஞ்சி, தோழா், ரிசா்வேசன், புத்தகக் காட்சி வளாகம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், மாலை 6.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com