டி.ஜி.நாராயண ராவ் (70), ஜோதிடா், வியாசா்பாடி:
ஜோதிடம் சம்பந்தமான நூல்களையும், ஜெயகாந்தன், நா.பாா்த்தசாரதி ஆகியோரது நாவல்களை வாங்க நினைத்து வந்தேன். ஆனால், இங்கு வந்ததும் விமலாரமணியின் சிறுகதைத் தொகுப்புகளைப் பாா்த்து முதலில் வாங்கியுள்ளேன். பட்டுக்கோட்டை பிரபாகா், சுபா மற்றும் லேனா தமிழ்வாணனின் கட்டுரைகள் உள்ளிட்ட நூல்களையும் வாங்கியுள்ளேன்.