20.01.2020, திங்கள்கிழமை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி)- சென்னை 43-ஆவது புத்தகக் காட்சி, கருத்துரை: தலைப்பு- "வாழ்வும் வளமும்', உரையாளர்- பேராசிரியர் சிவகாசி எம்.ராமச்சந்திரன், தலைப்பு- "பாரதி ஏற்றிய பைந்தமிழ்', உரையாளர்- திரைக்கலைஞர் ஜோ.மல்லூரி, தலைப்பு- "திரைத்தமிழ்', உரையாளர்- திரைப்பட இயக்குநர் பிருந்தாசாரதி, வரவேற்பு- பபாசி செயற்குழு உறுப்பினர் டிஸ்கவரி புக் பேலஸ் மு.வேடியப்பன், நன்றியுரை- பபாசி செயற்குழு உறுப்பினர் கீதம் பப்ளிகேஷன்ஸ் ஜி.முத்துசாமி, ஒய்.எம்.சி.ஏ.மைதானம், நந்தனம், மாலை 6.
எழுத்தாளர் முற்றம்: பிரபல எழுத்தாளர் டி.செல்வராஜின் படைப்புகளை அறிமுகப்படுத்திப் பேசுபவர்-எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் இமையம் படைப்புகளை அறிமுகம் செய்து உரையாற்றுபவர்- சுப்பிரமணியன் ரமேஷ், பபாசி புத்தகக் காட்சி வளாகம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், மாலை 6.
குறும்பட வெளியீடு: புதிய குறும்பட இயக்குநர்களின் குறும்படங்கள் வெளியீடு மற்றும் சிறந்த படங்கள் தேர்வு, பபாசி புத்தக வளாகம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், மாலை 5.30.