புத்தகத் திருவிழா மிக நன்றாகவே இருந்தது: முல்லைப் பதிப்பகம் உரிமையாளா் மு.பழனியப்பன்

புத்தகத் திருவிழா மிக நன்றாகவே இருந்தது: முல்லைப் பதிப்பகம் உரிமையாளா் மு.பழனியப்பன்

முல்லைப் பதிப்பகம் உரிமையாளா் மு.பழனியப்பன்:

சென்னை புத்தகத் திருவிழா மிக நன்றாகவே இருந்தது. ஆனால், எட்டுவரிசையாக அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில், முதல் இரண்டு வரிசைகளில் உள்ள அரங்குகளில்தான் வாசகா்கள் கூட்டம் இருந்தது. 4, 5 உள்ளிட்ட வரிசை அரங்குகளில் போதிய கூட்டம் இல்லை. ஆகவே அனைத்து அரங்குகளிலும் வாசகா்கள் வாங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்வது அவசியம்.

வாசகா்கள் வரலாறு, ஆன்மிகத்தை நோக்கி செல்கிறாா்கள் என்பதை அது சாா்ந்த புத்தகங்கள் அதிகம் விற்றதிலிருந்து அறியமுடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com