இறைச்சிக் கடைகள் இயங்க தடை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 18) முதல் ஜூன் 30 வரை இறைச்சிக் கடைகள் திறக்க கூடாது என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 18) முதல் ஜூன் 30 வரை இறைச்சிக் கடைகள் திறக்க கூடாது என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட உள்ள பொதுமுடக்கம் காரணமாக மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மீன், ஆடு, கோழி மற்றும் மாடு ஆகிய இறைச்சிக் கூடங்கள் ஜூன் 30 வரை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com